Posts

கீதாசாரம்

Image
கீதாசாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்க்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையாதாகும். "இதுவே உலக நீயதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்" - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன?

Image
திருமணம் ஆன அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம். ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பின்பே கருவானது கருப்பை  நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் மிதந்து கொண்டிருக்கும் இந்நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.   இவை கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பின்புதான்  கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:   அறிகுறிகள்: மாத விலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல் வாசனையைக் கண்டால் நெடி உண்டாகுதல், மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்...
Image
மகாபாரதம் மகாபாரதம்   பாரதத்தின்   இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது   இராமாயணம்   ஆகும்.   வியாச முனிவர்   சொல்ல   விநாயகர்   எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது   சமஸ்கிருதத்தில்   இயற்றப்பட்டுள்ளது.   இந்தியத் துணைக்கண்டப்   பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம் , பொருள் , இன்பம் ,  வீடுபேறு   என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும் , சமூகத்துடனும் , உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும் ,  பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74 , 000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும் , நீளமான   உரைநடைப்   பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18   இலட்சம்   சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது   இலியட் ,  ஒடிஸ்சி   ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய   தெய்வீக நகைச்சுவ...